திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகை: அதானிக்கு ஆதரவாக இருக்கிறதா மோதி அரசு?

காணொளிக் குறிப்பு, திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகை: அதானிக்கு ஆதரவாக இருக்கிறதா மோதி அரசு?
பிரசுரிக்கப்பட்டது

கேரள அரசின் கடுமையான ஆட்சேபத்தை மீறி திருவனந்தபுரம் விமான நிலையத்தின் சர்வதேச விமான நிலைய கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைப் பொறுப்பை தனியார் நிறுவனமான அதானி குழுமத்துக்கு குத்தகையாக மத்திய அரசு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ள செயல்பாடு, பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: