உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?

பிரசுரிக்கப்பட்டது

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரப்பிரதேசம் முன்னணியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக குற்றம் செய்ததாக 3 லட்சத்து 78 ஆயிரத்து 777 வழக்குகள் பதிவாகி உள்ளன.

அவற்றில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 59 ஆயிரத்து 445 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது நாடு முழுவதும் பதிவான வழக்குகளில் 15.8 சதவீத குற்றங்கள் இந்த மாநிலத்தில் நடந்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: