கேரளா விமான விபத்து: 18 பேர் பலி - எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டதா?

காணொளிக் குறிப்பு, கேரளா விமான விபத்து: 18 பேர் பலி - எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டதா?
பிரசுரிக்கப்பட்டது

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடந்த விமான விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர். இந்த விமான நிலையம் தொடர்பாக முன்பே விடுக்கப்பட்ட எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டதா என்ற கேள்வி இப்போது விவாதிக்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: