கொரோனா வைரஸ்: நூற்றுக்கணக்கான உடல்களை அடக்கம் செய்த மனிதர்

காணொளிக் குறிப்பு, ரத்த உறவுகள் கூட நெருங்கல ஆனால்... நெகிழ வைக்கும் குடும்பம்
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது மும்பையைக் காட்டிலும் புனே நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தனி ஒரு நபராக இருந்து இறுதி காரியங்களை செய்து வருகிறார் அருண் ஜன்கம்.

நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அருணின் இந்த பணிக்கு அவரின் குடும்பத்தினரும் உதவிபுரிந்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :