மதுரையில் பசி கொடுமையை மீறி சாதித்த குடுகுப்பை சமூக மாணவி
பிரசுரிக்கப்பட்டது
குடுகுடுப்பை சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவி கடுமையான வறுமை, பட்டினி, மின்சாரம் இல்லாத வீட்டுச் சூழல் ஆகியவற்றைத் தாண்டி படிப்பில் சாதித்துள்ளார். அவர் அப்படி செய்தது என்ன? இதோ அவரது நம்பிக்கைக் கதை...பிற செய்திகள்:
- பாலியல் தொழிலாளியின் பெயரில் டெல்லியில் ஒரு மசூதி: வரலாறு என்ன?
- அதிமுகவை விமர்சிக்கும் பாஜக: கந்த சஷ்டி கவசத்தால் கூட்டணியில் முரண்?
- 'நான் ஒன்றும் முட்டாள் கிடையாது': கிரண்பேடி; 'பலமுறை சொல்லிவிட்டேன்': நாராயணசாமி
- N-95 முகக்கவசம்: இந்திய அரசு புதிய எச்சரிக்கை - யார், எப்படி பயன்படுத்த வேண்டும்?
- ஆணுறை டூ டயர்: ரப்பர் உற்பத்தி - குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :