இந்தியா - சீனா எல்லை தகராறு: தமிழக ராணுவ வீரர் பழனியின் உடலுக்கு ராணுவ மரியாதை
பிரசுரிக்கப்பட்டது
இந்திய - சீன எல்லையான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே திங்கள்கிழமை இரவு நேரிட்ட மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 பேரில் தமிழகத்தை சேர்ந்த பழனியும் ஒருவர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அவரது உடல் வியாழன் காலை அவரது சொந்த ஊரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பிற செய்திகள்:
- இந்தியா - சீனா எல்லை மோதல்: 'ராணுவத்தினரிடம் ஆயுதம் இருந்தும் பயன்படுத்தவில்லை'
- இலங்கை அகழாய்வு: 48,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிமனிதர்களின் ஆயுதங்கள்
- இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் பாதிப்பு; 5 முக்கிய கேள்வி பதில்கள்
- ”சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்”: கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்கு பதிலடி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: