லாக்டவுன் 5.0: புதுவையில் மீண்டும் துவங்கிய உணவகங்கள் செயல்படுவது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அமலிலிருந்த பொது முடக்கம் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஜூன் 9-ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
புதுவையில் திறக்கப்பட்ட உணவகங்களில் காணப்படும் மாற்றங்கள் என்ன? இங்கு சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறதா? - இக்காணொளி விளக்குகிறது.
பிற செய்திகள்:
- புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
- தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவிப்பு
- கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: ஆசிய நாடுகள் சொல்லும் 7 பாடங்கள்
- "சிங்கப்பூர் துவண்டுவிடாது; மேம்பட்ட நாடாக மீண்டெழும்": பிரதமர் லீ சியன் லூங் நம்பிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: