கொரோனா ஊரடங்கால் தெருவுக்கு வந்த கோவை தொழிலதிபர்
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு பலரின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.
தொழில் செய்து வந்த ஒருவர் தற்போது சாலையோரங்களில் நின்று சொற்ப லாபத்துக்காக முகக்கவசங்களை விற்பனை செய்து வருகிறார்.
காணொளி தயாரிப்பு: கு. மதன் பிரசாத்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: