கொரோனா வைரஸ் ஊரடங்கு: இவைதான் நாளை முதல் தமிழகத்தில் அமலாகும் தளர்வுகள்
பிரசுரிக்கப்பட்டது
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை ஜூன் 30 வரை தளர்வுகளுடன் மாநில அரசு நீடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி பொது முடக்கத்தை நீட்டித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் கட்டுபாடுகளுடன் கூடிய பொது போக்குவரத்தை அனுமதிப்பது உள்ளிட்ட முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதிக பாதிப்புள்ள சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- பாகிஸ்தானில் இருந்து சாரை சாரையாக வந்த வெட்டுக்கிளி கூட்டத்தினால் இந்தியாவுக்கு பேராபத்தா?
- இந்தியா - சீனா எல்லை பதற்றம் எங்கு போய் முடியும்? அடுத்து என்ன நடக்கும்?
- மோதி 2.0ஆட்சி: டிஜிட்டல் இந்தியாவில் உதவித்தொகைக்காக வலுக்கும் போராட்டங்கள்
- கொரோனா வைரஸ்: தமிழகத்தில் அமலாகும் புதிய தளர்வுகள் என்னென்ன? - விரிவான தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: