சென்னையில் பரிதவிக்கும் ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள்
பிரசுரிக்கப்பட்டது
சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். ஆனால் போதிய ரயில்கள் இல்லாததால், அவர்கள் நடைபாதையில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: