புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: மும்பையிலிருந்து குழந்தைகளுடன் 400 கி.மீ நடைப் பயணம் - ஒரு துயரக் கதை

பிரசுரிக்கப்பட்டது

புனே, மும்பை மற்றும் பிற நகரங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்கிறார்கள்.

அரசாங்கம் பேருந்து சேவைகளை இலவசமாக இயக்குகிறது. ஆனாலும் மகாராஷ்டிராவில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த பயனும் இல்லை. தேசிய நெடுஞ்சாலை காட்சிகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: