மரபுகளை மீறி பெண் புரோகிதர் செய்து வைத்த திருமணம்
பிரசுரிக்கப்பட்டது
தன் திருமணத்தின் மூலம் பாலின சமத்துவத்தை எடுத்துரைக்க பெண் புரோகிதரை வைத்து தனது திருமணத்தை நடத்தியுள்ளார் ஒரு மணப்பெண்.
சென்னையை சேர்ந்த சுஷ்மா - விக்னேஷ் ஆகியோரின் திருமணம் பிப்ரவரி 7ஆம் தேதி நடந்தது. தங்கள் திருமணத்தில் பெண் புரோகிதரை நியமிக்க நினைத்த மணமக்கள் மைசூரை சேர்ந்த பிரம்மரம்ப மகேஸ்வரி என்னும் பெண் புரோகிதரை நியமித்தார்.
காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: