மாணவன் முதுகை பிளேடால் கிழித்த சம்பவம் - நடந்தது என்ன? #BBCGroundReport
பிரசுரிக்கப்பட்டது
மதுரை மாவட்டம் பாலமேட்டிற்கு அருகில் உள்ள கிராமத்தில் பள்ளிக்கூட மாணவன் ஒருவனின் முதுகை சக மாணவன் பிளேடால் கிழித்த சம்பவம் ஜாதி தொடர்பான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உண்மையில் அங்கு நடந்தது என்ன?
பிபிசி களஆய்வு மேலும் விவரிக்கிறது.
காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசிவிஸ்வநாதன்
ஒளிப்பதிவு/ படத்தொகுப்பு: கண்ணன். கே வி
பிறசெய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்