மாணவன் முதுகை பிளேடால் கிழித்த சம்பவம் - நடந்தது என்ன? #BBCGroundReport

காணொளிக் குறிப்பு, மாணவன் முதுகை பிளேடால் கிழித்த சம்பவம் - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மதுரை மாவட்டம் பாலமேட்டிற்கு அருகில் உள்ள கிராமத்தில் பள்ளிக்கூட மாணவன் ஒருவனின் முதுகை சக மாணவன் பிளேடால் கிழித்த சம்பவம் ஜாதி தொடர்பான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உண்மையில் அங்கு நடந்தது என்ன?

பிபிசி களஆய்வு மேலும் விவரிக்கிறது.

காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசிவிஸ்வநாதன்

ஒளிப்பதிவு/ படத்தொகுப்பு: கண்ணன். கே வி

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :