You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நிலத்தடியிலிருந்து 3 அடி ஆழத்தில் பானைக்குள் ஒரு பெண் குழந்தை புதைக்கப்பட்டிருந்தது.
இறந்த தனது குழந்தையை புதைக்க கிராமவாசி ஒருவர் அந்த இடத்துக்கு வந்துள்ளார். அவர் நிலத்தைத் தோண்டும்போது குழந்தை அழுத சத்தம் கேட்டுள்ளது. குழந்தை ஒரு வெள்ளை பையில் பானையினுள் இருந்ததாக இதைப் பார்த்த சாட்சிகள் கூறியுள்ளனர். நடந்தது என்ன?
பிற செய்திகள்:
- இந்தியா, சீனா இடையேயான உறவில் இனி என்னவெல்லாம் நேரலாம்? - விரிவான அலசல்
- சிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை
- இந்தியாவை சேர்ந்த அபிஜித் பேனர்ஜிக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு
- துருக்கி ராணுவத்தை சமாளிக்க சிரியா அரசுடன் சமரசம் செய்யும் குர்து கிளர்ச்சியாளர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்