சந்திரயான் 2: ’இஸ்ரோ குறித்து எங்களுக்கு பெருமையே’ - மக்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் நிலவுப் பயண திட்டமான சந்திரயான் 2-ன் லேண்டர் விக்ரம் நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது அதனுடனான தகவல் தொடர்பு இழக்கப்பட்டதாக இஸ்ரோ கூறியது.
இதைத் தொடர்ந்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்