காஷ்மீர் பிரச்சனை: தொடரும் தகவல் தொடர்பு முடக்கம்; திணறும் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது முதல் காஷ்மீரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினரை தொடர்புகொள்ளவே காஷ்மீர் மக்கள் சிரமப்படுகின்றனர்.
செல்பேசி சேவை வந்தவுடன் தொலைபேசி இணைப்புகளை மக்கள் துண்டித்து விட்டனர் என்பதால் தொலைபேசி இணைப்புகள் இயங்குவதால் பெரிய பலனில்லை.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்