"குழந்தை பிறந்தால்கூட குடும்பங்களுக்கு தகவல் கொடுக்க முடியவில்லை" - காஷ்மீர் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஊரடங்கு உத்தரவு, தகவல் தொடர்பு முடக்கம் காரணமாக தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் மக்கள் கூறுகிறார்கள்.
மருத்துவமனையில் குழந்தை பிறந்தால்கூட எங்கள் குடும்பங்களுக்கு அதனை தெரிவிக்க முமடியவில்லை என்று அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
தற்போது ஜம்முவின் 5 மாவட்டங்களில் தகவல் தொடர்பு சேவைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்