வறண்ட கிராமத்தை செழிக்க வைத்த முன்னாள் பெண் ஊராட்சி தலைவர்
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறை, அங்கு வாழும் மக்களை பெரும்பாடு படுத்திவிட்டது.
சென்னை தண்ணீர் இல்லாமல் வறண்டு துன்புற்றபோது, அதற்கு பக்கத்தில் அமைந்துள்ள அதிகத்தூர் ஊராட்சி மட்டும் தண்ணீர் வளமோடு காணப்பட்டது. இதற்கு காரணம் ஒரு பெண்.
இவரது சாதனை பயணம் பற்றிய காணொளி.
காணொளி தயாரிப்பு & தொகுப்பாக்கம்: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்
பிற செய்திகள்:
- ஜாக்பாட் - சினிமா விமர்சனம்
- குவிக்கப்படும் படைகள்; பதற்றப்படும் மக்கள் - என்ன நடக்கிறது காஷ்மீரில்?
- உயர் நீதிமன்ற நீதிபதி மீது ஊழல் வழக்கு - இந்திய வரலாற்றில் இரண்டாம் முறை
- போலி துப்பாக்கி ஏந்திய இலங்கை அரசியல்வாதிக்கு 5 ஆண்டு சிறை
- உன்னாவ் வல்லுறவு வழக்கு: "பாதிக்கப்பட்ட பெண் இன்னும் சுயநினைவின்றியே இருக்கிறார்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்