வரதட்சணை கொடுமையால் உடல் செயலிழந்தபின் ஓவியராக உயர்ந்த பெண்ணின் கதை
பிரசுரிக்கப்பட்டது
வரதட்சணையால் உடலின் கீழ் பாதி செயலிழந்தாலும், துவண்டு போகாத பெண்தான் பூனம் ராய்.
வரதட்சணை கொடுமையால் மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டு, 17 ஆண்டுகள் படுக்கையில் துன்புற்றவர் இவர்.
இறுதியில் தனது பட்டப்படிப்பை கொண்டு, இன்று ஓவியராக உயர்ந்துள்ளார் பூனம் ராய். இவரது வெற்றிக்கதைதான் இந்த காணொளி.
பிற செய்திகள்:
- “தமிழ்நாட்டிற்கு அச்சுறுத்தலாகும் சஹ்ரான் கருத்துப் பரப்பல்” - ரணில் கருத்து
- காஷ்மீரில் கல்லெறிந்து போராட்டம், 'இந்தியாவே திரும்பிப் போ' முழக்கம் - களத்தில் இருந்து
- காஷ்மீரில் இருந்து பிரிவதால் லடாக்கிற்கு என்ன கிடைக்கும்?
- இந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்: இரு தரப்பு வணிகத்தையும் துண்டிக்கிறது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்