You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிகார், அஸ்ஸாம் வெள்ளம், நிலச்சரிவு: 100 பேர் பலி, துயரத்தில் ஒற்றைக் கொம்பன்கள்
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் பல பகுதிகளிலும், நேபாளம் மற்றும் வங்க தேசத்திலும், பருவமழை காரணமாக வெள்ளப் பெருக்கும், அதனால் பேரழிவும் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் சூழந்த பகுதிகளில் பலர் சிக்கியுள்ளனர். மேலும் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.
பிகார் மற்றும் வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாம் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இது பற்றிய வரிவடிவச் செய்தியையும், படங்களையும் காண:
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்