ராமநாதபுரம் மாவட்டத்தின் வறட்சிக்கு என்ன காரணம்? அதற்கான தீர்வு என்ன?

காணொளிக் குறிப்பு, கடும் வறட்சியின் பிடியில் ராமநாதபுரம்: தீர்வு என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால்விவசாயம் பாதிக்கபட்டதுடன், கால்நடைகள், பொதுமக்கள் குடிநீர் இன்றி பரிதவித்து வருகின்றனர்.

அங்குள்ள மக்களின் அவலநிலை பற்றிய காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :