எலிகளை கொன்று வாலை அறுக்கும் இவர் என்ன செய்வார்?
பிரசுரிக்கப்பட்டது
வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது அன்வர் உசேன் என்பவர் சிறு வயதில் எலிகளைப் பிடிக்க விரும்பினார். அதுவே இப்போது அவரது தொழிலாக மாறிவிட்டது.
இப்போது எலிகளைப் பிடித்து கொல்வது மட்டுமல்லாமல், அவற்றின் வாலையும் இவர் வெட்டுகிறார். ஒவ்வோர் ஆண்டும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலி வால்கள் சேகரிக்கப்படுகின்றன. ஏன் இப்படி செய்கிறார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்