தென் கொரிய ஹாலோவீன் திருவிழாக் கூட்டத்தில் நெரிசல் - 151 பேர் பலி

காணொளிக் குறிப்பு, திருவிழாக் கூட்டத்தில் நெரிசல் - 151 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது

தென் கொரிய தலைநகர் சோலில் சனிக்கிழமை ஹாலோவீன் திருவிழா கொண்டாடுவதற்காக குவிந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதால் அதில் நசுங்கி 151 பேர் பலியாயினர். என்ன நடந்தது அங்கே?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: