ரஷ்ய பள்ளியில் துப்பாக்கி சூடு: குறைந்தது 17 பேர் பலி

பிரசுரிக்கப்பட்டது

ரஷ்ய பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 குழந்தைகள் உள்பட குறைந்தது 17 பேர் பலி பலியாகியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட முன்னாள் மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: