முஸ்லிம்கள் ரமலானை உலகளவில் ஒரே நாளில் கொண்டாடுவது இல்லையே, ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
சவுதி அரேபியாவில் ஈகை பெருநாள் மே 2 அன்று கொண்டாடப்பட்டது. ஆப்கானிஸ்தானில் மே 1 அன்று கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை மே 3-ல் கொண்டாடப்படுகிறது. உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில் ஈகை பெருநாளை ஏன் கொண்டாடுவதில்லை? என்ற கேள்வி சிலருக்கு தோன்றலாம். இதுகுறித்த காணொளி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்