யுக்ரேன் Vs ரஷ்யா: தாக்குதலுக்கு நடுவே அஞ்சி ஓடும் பொதுமக்கள்

காணொளிக் குறிப்பு, ஷெல் தாக்குதலுக்கு நடுவே அஞ்சி ஓடும் யுக்ரேன் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்ய படைகளின் தாக்குதல்களுக்கு நடுவில், அதிலிருந்து தப்பிப்பதற்காக யுக்ரேன் மக்கள் பயந்து ஓடும் காட்சிகள் இவை.

தப்பித்து ஓடும் மக்களை வெளியேற்ற யுக்ரேனிய ராணுவம் உதவியுள்ளது.

இந்த சம்பவம் கீயவிற்கு வடமேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இர்பின் நகரத்தில் நடந்துள்ளது.

ஷெல் குண்டு தாக்குதலால் அச்சத்துடன் மக்கள் வெளியேறி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: