சொந்த செலவிலேயே அசிங்கப்படுத்த சௌதி நீதிமன்றம் உத்தரவு
பிரசுரிக்கப்பட்டது
சௌதி அரேபியாவில் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, குற்றவாளிகளின் பெயர் மற்றும் தண்டனை விவரங்களை உள்ளூர் நாளிதழ்களில் அவர்களுடைய செலவிலேயே வெளியிடலாம்.
"குற்றத்தின் தீவிரம் மற்றும் சமூகத்தில் அதன் தாக்கம்" ஆகியவை அத்தகைய நடவடிக்கைகளுக்கு அவசியமளிக்கிறதா என்பதை நீதிபதிகள் தீர்மானிக்கவேண்டும்.
இது குறித்து விரிவாக அறிய இந்த காணொளியைப் பார்க்கவும்.
பிற செய்திகள்:
- சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்
- பசுப் பாதுகாவலர்களை நோக்கி சுவாமி விவேகானந்தர் கேட்கும் கடினமான கேள்விகள்
- பிரிட்டனில் 2,400 ஆண்டுகளுக்கு முந்தைய ரோமாபுரி வர்த்தக நகரம் கண்டுபிடிப்பு
- இலங்கை போலீஸாருக்கு இந்தி கற்றுக் கொடுக்கும் இந்தியா- பின்னணி என்ன?
- 'அடுத்த சில வாரங்களில் பாதி ஐரோப்பா ஒமிக்ரானால் பாதிக்கப்படும்' - உலக சுகாதார நிறுவனம்
- பாலியல் குற்றவாளிகளை அவர்கள் செலவிலேயே அசிங்கப்படுத்த சௌதி நீதிமன்றம் உத்தரவு
- சென்னை உள்பட 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்?
- காசுமில்லை, காகிதமும் இல்லை: இலங்கையில் பத்திரிகைகள் மூடப்படும் அபாயம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்