நடுக்கடலில் மோசமான நிலையில் சிக்கிய குடியேறிகள் - தொடரும் துயரம்

காணொளிக் குறிப்பு, நடுக்கடலில் மோசமான நிலையில் சிக்கிய குடியேறிகள் - தொடரும் துயரம்
பிரசுரிக்கப்பட்டது

தாயகத்தில் பசி, பட்டினி, பஞ்சம், போர், உள்நாட்டு மோதல் போன்ற பல இன்னல்களை அனுபவித்த மக்கள், கடைசியில் தாயகத்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான பயணத்தை தேர்வு செய்கிறார்கள்.

அத்தகைய அனுபவத்தை எதிர்கொண்ட குடியேறிகள் நடுக்கடலில் சிக்கிய துயரக்காட்சிகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :