நேரலையில் குழந்தையின் 'அம்மா'வாக நடந்துகொண்ட நியூசிலாந்து பிரதமர்
பிரசுரிக்கப்பட்டது
ஃபேஸ்புக் நேரலையில் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மூன்று வயதுக் குழந்தை குறுக்கிட்டார். அப்போது குழந்தையை தூங்கச் செல்லுமாறு அவர் கூறிய தருணம் வைரலாகிவிட்டது. அந்தக் காணொளி இதோ.
பிற செய்திகள்:
- கரையைக் கடக்கத் தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்
- மழையில் உயிருக்கு போராடிய இளைஞரை தோளில் தூக்கிவந்து காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
- ஜெய்பீம் சர்ச்சையில் அன்புமணிக்கு சூர்யா பதில்: "பெயர் அரசியலில் படத்தை சுருக்க வேண்டாம்"
- அரைகிலோ எடையுடன் பிறந்த குழந்தை: கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை
- உடல் நலத்துக்கு நல்லது காஃபியா டீயா? மிகப் பழைய விவாதத்துக்கு புதிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்