You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏழைகளை அதிகம் பாதிக்கும் பருவநிலை மாற்றப் பிரச்சனை
பிரசுரிக்கப்பட்டது
பருவநிலை மாற்றம் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை மேலும் அதிகரிக்கிறது.
புதிய ஆய்வு ஒன்று, பணக்கார நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் தங்களின் தாத்தா பாட்டிகளை காட்டிலும் இரு மடங்கு தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்வர் என்றும் ஏழை நாட்டில் பிறக்கும் குழந்தைகள் அதையே மூன்று மடங்காக எதிர்கொள்வர் என்றும் கூறுகிறது.
பிற செய்திகள்:
- இந்திய வழக்குகள்: மாநில அரசுகளை மத்திய அரசு விருப்பப்படி கலைக்க முடியாமல் போனது ஏன்?
- கஞ்சா கடத்தினாரா 'பிரபல' யூடியூபர்? 270 கிலோ மூட்டைகள் சிக்கியது எப்படி?
- புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தைக் கொண்டாடும் விமர்சகர்கள்
- ஆப்கானிஸ்தான் படை விலக்கல் பற்றி ஜோ பைடன் பொய் சொன்னாரா?
- மோதியின் 'டிஜிட்டல் ஹெல்த் கார்டு' திட்டம் - நன்மைகளும், கவலைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்