தாயகத்தில் உறவுகளின் நிலை குறித்து கவலைப்படும் ஆப்கன் அகதிகள்

பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபனின் முழு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், அந்த நாட்டில் ஏராளமானோர் இன்னும் தாயகத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியிருப்பதாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானியர்கள் கவலைப்படுகின்றனர்.

தாய் மண்ணை விட்டுப் பிரிந்தாலும் அங்குள்ள உறவுகளுக்காக கவலைப்படும் அந்த மக்களின் அச்சம் என்ன? எதற்காக அவர்கள் பயப்படுகிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :