தாலிபன்களின் ஷரியா சட்டம் மிக கொடுமையானதா? ஆப்கானியர்கள் அச்சம் அடைய என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை ஆக்கிரமித்தவுடன் வழங்கிய முதல் செய்தியாளர் சந்திப்பில், தாலிபனின் செய்தி தொடர்பாளர், ஊடகம் மற்றும் பெண்களின் உரிமைகள் "இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு" மதிக்கப்படும் என தெரிவித்தார். இருப்பினும் தாலிபன் அமைப்பு இதுவரை எந்தவிதமான நடைமுறைகள் பின்படுத்தப்படும் என தெளிவாக கூறவில்லை.
அவர்கள் போற்றும் ஷரியா சட்டம் என்ன, அதை கண்டு ஏன் ஆப்கானியர்கள் கலக்கம் கொண்டுள்ளனர் என்பதை விரிவாக விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:
- தண்ணீர், தண்ணீர்: ரோம் முதல் சென்னை வரை தீராத உலக பிரச்னை
- அந்தமான் அருகே 'கடல் கன்னி' தாவரம் கண்டுபிடிப்பு: 5 சுவாரசிய தகவல்கள்
- ஷரியா சட்டம் என்றால் என்ன? அது ஆப்கானிஸ்தான் பெண்களை எவ்வாறு பாதிக்கும்?
- தாலிபனுடன் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருப்பது என்ன?
- ஷரியா சட்டம் என்றால் என்ன? அது ஆப்கானிஸ்தான் பெண்களை எவ்வாறு பாதிக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்