ஆப்கானிஸ்தான்: பிபிசியிடம் பேசிய தாலிபன் தலைவர்: "யாரையும் கொல்ல மாட்டோம், நாங்கள் மக்கள் சேவகர்கள்"
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் ஆட்சி ஒப்படைக்கப்படுவதையே விரும்புகிறோம் என்று பிபிசியிடம் பேசிய தாலிபன் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிபிசி செய்தியாளர் யால்டா ஹக்கிமை அவரது செல்பேசியில் தொடர்பு கொண்டு சுஹைல் ஷாஹீன் பேசினார். நேரலையில் இந்த காட்சி ஒளிபரப்பானது. அப்போது அவர் விரிவான நேர்காணலைப்போல அளித்த தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி: "விவசாயிகள் நலனில் கவனம் செலுத்துவோம்" - சுதந்திர தின உரை முக்கிய தகவல்கள்
- எதிரிகளின் ரத்தம் குடித்த சிதியர்கள் - யார் இந்த திகில் உலக ராஜாக்கள்?
- கொரோனா தொற்றில் இருந்து இந்தியா மீளவில்லை - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் எச்சரிக்கை
- ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா
- கோவை தலித் அரசு ஊழியர் காலில் விழுந்தது ஏன்? புதிய வீடியோ காட்டும் தலைகீழ் திருப்பம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்