You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானிய சிறுமியின் சந்தூர் இசையில் இந்திய தேசிய கீதம்
பிரசுரிக்கப்பட்டது
இன்டர்நெட்டில் பல காணொளிகள் அவ்வப்போது வைரலாவதுண்டு. அத்தகைய காணொளிகளில் ஒன்றாக வைரலான இந்த காணொளியில் இருப்பவர் இரானிய சிறுமி தாரா கஹ்ரேமானி. தமது சந்தூர் இசைக்கருவியில் இந்திய கீதத்தை இசைத்து அந்தக் காணொளியை நாட்டின் சுதந்திர தின நாளில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் இவர்.
இந்தியாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது, இங்கு வாசிக்கப்பட்ட தேசிய கீதத்தால் கவரப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்த இவர், தமது பரிசாக இந்த சந்தூர் இசையில் இந்திய தேசிய கீதத்தை வழங்குவதை கனவாகக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார். அவரது இசை திறனை நீங்களும் பாருங்களேன்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி: "விவசாயிகள் நலனில் கவனம் செலுத்துவோம்" - சுதந்திர தின உரை முக்கிய தகவல்கள்
- எதிரிகளின் ரத்தம் குடித்த சிதியர்கள் - யார் இந்த திகில் உலக ராஜாக்கள்?
- கொரோனா தொற்றில் இருந்து இந்தியா மீளவில்லை - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் எச்சரிக்கை
- ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா
- கோவை தலித் அரசு ஊழியர் காலில் விழுந்தது ஏன்? புதிய வீடியோ காட்டும் தலைகீழ் திருப்பம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்