You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகின் பல நாடுகளில் உளவு பார்க்கும் செயலியை விற்பனை செய்திருக்கும் நிறுவனம்
பிரசுரிக்கப்பட்டது
பெகாசஸ் எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன.
இந்த வேவு பார்க்கும் மென்பொருளை அரசுகள் பயன்படுத்துவது குறித்துப் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் என்எஸ்ஒ நிறுவனத்துக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளன.
ஆனால், இந்தியா இந்த மென்பொருளை வாங்கியதா? இது குறித்து இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- பாலியல் வல்லுறவு: ஓர் எழுத்து மாறியதால் தண்டனையில் இருந்து ஒருவர் தப்பித்த விநோதம்
- மூன்றாம் அலையை தடுப்பது எப்படி? தமிழ்நாடு அரசு திட்டமிடும் வழிமுறைகள் என்னென்ன?
- கொரோனா மூன்றாம் அலை ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் - ஐ.சி.எம்.ஆர்
- ஹவானா சிண்ட்ரோம்: அமெரிக்க தூதரக அதிகாரிகளைத் தாக்கும் நோய்
- 36,000 கி.மீ வரை விண்வெளியை கண்காணிக்கும் ரேடார் - அமெரிக்கா முயல்வது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்