You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பாரதி' - அண்டார்டிகாவில் கண்டுபிடித்த புதிய தாவரத்திற்கு பெயர் வைத்த இந்திய விஞ்ஞானிகள்
பிரசுரிக்கப்பட்டது
அன்டார்டிகாவில் புதிய தாவர இனம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு 'பாரதி' என பெயரிடப்பட்டுள்ளது.
துருவ பகுதிகளை ஆய்வு செய்து வரும் தாவரவியல் நிபுணர்கள், 2017-ஆம் ஆண்டு ஒரு வகை பாசியைக் கண்டறிந்தனர். அதைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.
ஆயினும் அது எந்த வகையைச் சேர்ந்தது என்பதை முடிவு செய்வதற்கு பெரும் உழைப்புத் தேவைப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அதன் அடையாளம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
- மலேசியாவில் பரவும் வெள்ளை, கறுப்பு, சிவப்பு கொடிகள் இயக்கம் - எந்த நிறத்துக்கு என்ன பொருள்?
- இலங்கையின் உண்மை நண்பன் சீனாவா? இந்தியாவா?- ஓர் அலசல்
- ஹைட்டி அதிபரை சுட்டுக் கொன்ற வெளிநாட்டு கூலிப்படை - அதிர வைக்கும் தகவல்கள்
- கொண்டாடிய அண்ணாமலை ஆதரவாளர்கள்; கோபப்பட்ட கரூர் ஆட்சியர்
- குறைவாக இறைச்சி சாப்பிடச் சொன்ன அமைச்சர்: கோபமடைந்த சகாக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்