You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவில் திருமணத்தையும் குழந்தைகளையும் விரும்பாத பெண்கள்: மக்கள் தொகை சுருங்குவதால் அரசு கலக்கம்
பிரசுரிக்கப்பட்டது
சீனாவில் திருமணத்தையும் குழந்தைகளையும் விரும்பாத பெண்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொள்வது தேவையற்ற பொறுப்பு என கணிசமான பெண்கள் கருதுகிறார்கள. இதனால் மக்கள்தொகை பெருகும் விகிதம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இதன் விளைவுகளைப் பற்றி விவரிக்கிறது இந்தக் காணொளி.
பிற செய்திகள்:
- மோதியை குறிப்பிட்டு பல லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம் - உண்மை என்ன? #FACTCHECK
- கோவைக்கு எந்த பாரபட்சமும் இல்லை: மு.க. ஸ்டாலின் விளக்கம்
- பிபிஇ பாதுகாப்பு ஆடையுடன் கொரோனா வார்டில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் - கேரி சாம்சன் திருமணம் எளிமையாக நடந்தது
- நரேந்திர மோதி அழைத்த கூட்டத்திற்கு ஏன் போகவில்லை? மம்தா சொல்லும் காரணம்
- 1933ஆம் ஆண்டிலேயே சாதனை படைத்த எகிப்தின் முதல் பெண் விமானி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்