அபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல்

காணொளிக் குறிப்பு, அபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல்
பிரசுரிக்கப்பட்டது

கடந்த மாதம் சூயஸ் கால்வாயில் சிக்கிய `எவர் கிவன்' சரக்குக் கப்பலை மனிதர்களின் இடைவிடாத முயற்சியும், இயற்கையின் கருணையும் சேர்ந்து மீட்டன. ஆனால் பிரச்னை அத்துடன் முடிந்துவிடவில்லை.

உண்மையில் மாலுமிகள் உள்ளிட்ட 25 இந்தியர்களுடன் `எவர் கிவன்' கப்பல் இன்னும் சூயஸ் கால்வாயில்தான் இருக்கிறது. எகிப்து அதிகாரிகள் அதைச் சிறைப்பிடித்து வைத்திருக்கிறார்கள். அந்த கப்பல் எதிர்கொண்டுள்ள புதிய சிக்கல் குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :