1200 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வு; உலகை எச்சரிக்கும் ஜப்பானிய பூக்கள்?
பிரசுரிக்கப்பட்டது
ஜப்பானில் கடந்த 1200 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு பருவக்காலத்திற்கு முன்னதாகவே செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
அழகான பூக்களை நோக்கும்போது புலப்படாத அச்சம், வரலாற்றுத் தரவுகளை ஆராயும்போது ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு முன்கூட்டியே பூக்கள் மலர்வது புவி வெப்பமயமாகி வருவதன் வெளிப்பாடாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பிற செய்திகள்:
- 2006 சட்டமன்ற தேர்தல்: தி.மு.கவின் முதல் 'மைனாரிட்டி' அரசு அமைந்தது எப்படி?
- வட தமிழ்நாடு: வளங்கள் இருந்தும் உறங்கும் வளர்ச்சி, சீறும் சுற்றுச்சூழல் சிக்கல்கள்
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: `கெடு விதித்த தேர்தல் ஆணையம்!' - ஆ.ராசா அளித்த விளக்கம் என்ன?
- 'தெர்மாகோல் விடும் திட்டம் உருவானது எப்படி?' - செல்லூர் ராஜூ சிறப்புப் பேட்டி
- பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி ஆபத்தானது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: