You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடத் தொடங்கும் கொரோனா வைரஸுக்கு என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டால் வைரஸ் பரவல் தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த வேளையில், தடுப்பூசி திட்டம் அமலுக்கு வந்த பிறகும் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
அனைத்து வயதினர் இடையே ஒரே அளவில் வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வருவதால் அகில இந்திய அளவில் வைரஸ் பரவல் தொடர்பான தகவல்கள் கூறுகின்றன. இது ஏன் என்பதை விரிவாக அலசுகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி திட்டம் கோவிட்-19 பரவல் அதிகரிப்பதை ஏன் தடுக்கவில்லை?
- கோவிட்19 தொற்று புரளிக்குப் பின் இறந்த தான்சானியா அதிபர்
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்