செயற்கை இறைச்சியால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதியாகுமா?
பிரசுரிக்கப்பட்டது
ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை கோழி இறைச்சியை விற்பனை செய்ய சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுபோன்ற உணவுப் பொருள் உலகில் வேறு எங்கும் விற்பனைக்கு வரவில்லை என அதன் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த செயற்கை இறைச்சி தொடர்பான ஆய்வக முடிவு, நுகர்வோரின் கருத்துகள், தயாரிப்பு நிறுவனத்தின் செயல்பாடு போன்றவற்றை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- தேர்தல் வரலாறு: ராஜீவ் கொலை நடந்தது எப்போது? ஜெயலலிதா முதலில் ஆட்சிக்கு வந்தது எப்படி?
- மியான்மர் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் பலி; சீன சொத்துகள் சூறை
- Ind vs Eng: அறிமுக போட்டியிலேயே அரைசதம், ஆட்ட நாயகன் விருது - யார் இந்த இஷன் கிஷன்?
- தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்ததன் காரணம் இதுதான்
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்