மியான்மர் ராணுவ ஆட்சி: ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது
மியான்மரில் ஒரு மாதம் முன்பு ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் புதன்கிழமை ஒரே நாளில் குறைந்தது 38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதை ரத்தம் தோய்ந்த நாள் என்று வருணித்துள்ளது ஐ.நா.
மியான்மரில் இருந்து அதிர்ச்சிகரமான காணொளிகள் வெளியாவதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் கிறிஸ்டைன் ஷ்ரானர் பர்ஜனர் கூறினார்.
பாதுகாப்புப் படையினர், ரப்பர் குண்டுகள் மற்றும் உண்மையான குண்டுகளால் சுட்டனர் என்று சாட்சிகள் கூறுகின்றன.
பிற செய்திகள்:
- தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன? எவ்வளவு விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது?
- எரிந்து கொண்டிருந்த கப்பலில் தனித்துவிடப்பட்ட பூனைகளை காப்பாற்றிய கடற்படையினர்
- நிலவுக்கு செல்ல விருப்பமா? - இலவச பயணம், 2 கட்டுப்பாடுகள்
- சசிகலா, அ.ம.மு.கவுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்க 100 % வாய்ப்பில்லை: ஜெயக்குமார்
- முஸ்லிம்கள் உடலை புதைக்க இரணை தீவு - இலங்கையில் தீராத சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: