You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா புதிய திரிபு: வெளிநாடுகளில் இருந்து வந்தால் சுய தனிமை, கண்காணிப்பு
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா வைரஸ் புதிய திரிபு, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று இந்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போதைய கட்டுப்பாடுகள் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் எடுக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், புதிய திரிபு மீதான அரசின் அளாதியான நடவடிக்கை, கடந்த மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட பயண கட்டுப்பாடுகளை ஒத்ததாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்போதைய கட்டுப்பாடுகளின் அம்சங்களை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- பிரமாண்ட பனிப்பாறை உடைவதால் உயிரினங்களைத் தொடரும் ஆபத்து
- நடராஜன் குழந்தையைப் பார்க்கப் போகவில்லை, விராட் கோலி போகிறார்: கவாஸ்கர் விமர்சனம்
- கொரோனா தடுப்பூசியை இஸ்லாம் ஏற்கிறதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK
- அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு பிரிட்டனில் அபராதம்
- பிரிட்டனுடன் கைகோர்த்து 36 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய ஏர்டெல் குழுமம்
- தண்டனை பெற்ற சம்பந்தி, மேலாளர், ஆலோசகருக்கு மன்னிப்பு வழங்கிய டிரம்ப்
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்