யானை குட்டியின் ஜீவ மரண போராட்டம்: முதலுதவி செய்து காப்பாற்றிய இளைஞர்
பிரசுரிக்கப்பட்டது
தாய்லாந்தில் ஒரு சாலை விபத்தில் ஒரு குட்டி யானைக்கு அடிபட்டது. மோட்டார் பைக் மோதியதால் யானை உயிருக்கு போராடியதை மானே ஸ்ரீவத் என்பவர் பார்த்தார். உடனடியாக அங்கே சென்று யானைக்கு உயிர் காக்கும் சிபிஆர் முதலுதவியைச் செய்தார். 10 நிமிட போராட்டத்துக்கு பின்னர் யானை எழுந்தது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவருக்கு அடிபட்டது. ஆனால் மிகப்பெரிய காயங்கள் இல்லை. மனித நேயத்தின் அடையாளமாக கருதப்படும் அந்த உணர்ச்சிப்பூர்வ சம்பவத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- அண்ணாத்த படம் ஒத்திவைப்பு: சென்னை திரும்பிய ரஜினிகாந்த் - அடுத்தது என்ன?
- பிரான்சில் 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொன்ற நபரும் உயிரிழப்பு
- உலகம் மீதான பார்வையை மாற்றத் தூண்டும் செயற்கைக்கோள்கள்
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- சிந்து சமவெளி மக்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்களா? பானை எச்சங்கள் காட்டும் முடிவு
- அன்பு காட்டினால் ஆரோக்கியம் வளரும் - அறிவியல் காரணம் தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்