You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இளம் ஊடகவியலாளரை தூக்கிலிட்ட இரான் மதகுருவின் மகனுக்கு மரண தண்டனை
பிரசுரிக்கப்பட்டது
அரசுக்கு எதிரான விமர்சனங்களை இணையதள செயலிகளில் பகிர்ந்த குற்றச்சாட்டில் தமது நாட்டின் மூத்த மதகுருவின் மகனும் ஊடகவியலாளருமான ரூஹுல்லா ஜாமுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த சம்பவம், இரானுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான மோதலை தீவிரமாக்கியிருப்பதை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- விவசாயிகள் போராட்டம்: சட்டத்துக்கு ஆதரவாக கடிதம் கொடுத்த 10 சங்கங்கள்
- இந்தியாவில் தாக்குதல் நடத்த ரோஹிஞ்சா அமைப்பு திட்டமா? ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பா?
- சித்ராவின் 'கால்ஸ்' படம் ரிலீஸ் தேதி: முதல் படமே கடைசி படமான சோகம்
- விவசாயிகள் போராட்டம்: 10 சங்கங்கள் ஆதரவு தந்துள்ளதாக கூறும் இந்திய அமைச்சர்
- இந்தியாவில் தாக்குதல் நடத்த ரோஹிஞ்சா அமைப்பு திட்டமா? ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பா?
- கூகுள், யூட்யூப் சேவைகள் 15 நிமிடங்கள் திடீர் முடக்கம் - பயனர்கள் அதிர்ச்சி
- விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தாரா பராக் ஒபாமா? உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: