ஜஸ்டின் ட்ரூடோ விவசாய போராட்டத்திற்கு ஆதரவு: இந்திய உள்விவகார தலையீடா?

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் ட்ரூடோ கவலை தெரிவித்ததோடு, தனது அரசு எப்போதும் அமைதியான போராட்டங்களுக்கு ஆதரவளித்து வருவதாகவும் கூறினார். ஆனால், அவரது கருத்துக்கு இந்தியாவில் கடுமையாக எதிர்வினையாற்றப்படுகிறது. அது அவசியம்தானா என்பதை அலசுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :