தடுப்பூசி செலுத்தப்பட்ட 32 பேர் தென்கொரியாவில் மரணம்
பிரசுரிக்கப்பட்டது
பருவ கால காய்ச்சலை தடுப்பதற்காக தென் கொரியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பிறகு குறைந்தது 32 பேர் தென் கொரியாவில் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
- பிகார் தேர்தலில் முஸ்லிம்கள், பெண்களின் வாக்கு உண்மையில் யாருக்கு?
- நேபாள பிரதமரை 'ரகசியமாக' சந்தித்த இந்திய உளவு பிரிவின் தலைவர் - வெடித்தது புதிய சர்ச்சை
- 'கடவுள் துகள்கள்' என்றால் என்ன? அப்பெயரை விஞ்ஞானிகள் தவிர்ப்பது ஏன்?
- நர்த்தகி நடராஜ்: தடைகளைத் தகர்த்த நாட்டிய கலைஞர் - சாதித்த கதை
- நெதர்லாந்தில் உள்ள ராஜேந்திர சோழனின் செப்பேடுகள் தமிழ்நாட்டுக்குத் திரும்புமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: