வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை: அமெரிக்கா இலக்கா?
பிரசுரிக்கப்பட்டது
வட கொரியா சமீபத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாலிஸ்டிக் ஏவுகணையின் அளவு அந்த நாட்டின் ஆயுத பலத்தை தொடர்ந்து கண்காணித்து வருபவர்களையும் சேர்த்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாதுகாப்புத் துறை நிபுணர் மெலிசா ஹன்ஹாம் அந்த ஏவுகணை ஏன் அமெரிக்கா மற்றும் இந்த உலகின் பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்பதை விளக்குகிறார்.
பிற செய்திகள்:
- எல்லையில் இந்தியா கட்டிய 44 பாலங்கள்: கோபத்தில் சீனா
- செவ்வாயை பெரிதாக, பிரகாசமாக இன்று காணலாம் - எப்போது, எப்படி?
- ஆடு மேய்த்த தலித் தொழிலாளியை காலில் விழ வைத்து சாதிக் கொடுமை
- ஜான்சன் அண்ட் ஜான்சன்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தம்
- ஐபிஎல் 2020: ஏ பி டி வில்லியர்ஸ் "கிரிக்கெட் உலகின் சூப்பர் நாயகன்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: