சீனாவை எதிர்த்து போராடி கைதான ஹாங்காங் செயற்பாட்டாளர்களின் உறவுகள் சிந்தும் கண்ணீர்

பிரசுரிக்கப்பட்டது

ஹாங்காங்கில் இருந்து தைவானுக்கு தப்ப முயன்ற 12 ஹாங்காங் செயல்பாட்டாளர்களை கடந்த ஆகஸ்டு 20ஆம் தேதி அன்று கடலில் வைத்து சீனா கைது செய்தது.

செயல்பாட்டாளர்களின் குடும்பங்கள், உதவிக்காக அரசாங்கத்தை கோரியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: