தென் கொரியா அதிகாரியை எதிர்த்த வடகொரியா வீரர்கள்
பிரசுரிக்கப்பட்டது
தங்கள் நாட்டைச் சேர்ந்த அதிகாரியை வடகொரியா ராணுவம் கொன்று எரித்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இருநாட்டு எல்லை அருகே ரோந்து கப்பலில் இருந்து காணாமல் போன அந்த அதிகாரி, பின்னர் வட கொரிய கடல் பக்கம் கண்டெடுக்கப்பட்டது தென் கொரியா கூறியுள்ளது. அந்த சம்பவத்தின் நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனையில் என்ன நடக்கிறது?
- எஸ்.பி.பி உடல்நிலை: கலங்கும் திரையுலகம் - டிரெண்டாகும் #SPB #GetwellsoonSPB #SPBalasubrahmanyam ஹேஷ்டேக்குகள்
- "சசிகலா வெளியில் வருவதால் எந்த தாக்கமும் இருக்காது": அமைச்சர் ஜெயக்குமார்
- கொரோனா அறிகுறிகளுடன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
- சீனா மற்ற நாடுகளை விட மின்னஞ்சலை குறைவாக பயன்படுத்துவது ஏன்?
- கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :